சென்னை பல்லாவரம் அடுத்த விமான நிலைய பின்புறம், கவுல் பஜாரில் தார் பிளாண்ட் செயல்பட்டு வருகிறது.
இங்கு தாரையும், ஜல்லியையும் ஒன்றாக கலந்து சாலை அமைக்க பயன்படுத்தபடுகிறது.

இந்நிலையில் நேற்று(23.07.2022) மதியம் 12.30 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கொளுந்து விட்டு எரிந்த தீயிலிருந்து கடும் கரும்புகை வெளியேறியது.
தகவலறிந்து வந்த தாம்பரம் தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.