ஷார்ட் பைட்ஸ்

திமுக அரசு தரம் தாழ்த்தி கொள்கிறது

EP மீது வழக்கு பதிவு செய்து திமுக அரசு தரம் தாழ்த்தி கொள்வதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், முன்னாள் முதலமைச்சராக இருந்த ஒருவர்மீது...

+1 பொதுத்தேர்வு தொடங்கியது

தமிழகம், புதுச்சேரியில் +1 பொதுத்தேர்வு சற்றுமுன் தொடங்கியது. மொத்தம் 7,88,064 மாணாக்கர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர். இதில் 5,835 பேர் மாற்றுத்திறனாளி மாணவர்கள், 125 சிறைவாசிகள், 5,338 பேர் தனித்தேர்வர்கள் என கூறப்பட்டுள்ளது.  தமிழகத்தில் 3,184 மையங்களிலும்,...

மாவட்ட ஆட்சியரிடம் மனு

நெல்லை மாவட்டம், திருக்குறுங்குடி பெரியகுளத்து கரையில் களக்காடு செல்லும் சாலை ஒரமாக விவசாய நிலத்தின் அருகில் பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் கொட்டுவதை தடுக்க கோரி" புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் A.K....

மாந்தை கருப்பூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மாந்தை கருப்பூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது கோரையாற்றிலிருந்து சக்தி கரகம் அலங்கார காவடிகள் புறப்பட்டு வான வேடிக்கையுடன்...

சோழமண்டலம் நிறுவனம் சார்பாக மகளீர் தினம் கொண்டாடப்பட்டது

சோழமண்டலம் நிறுவனம் சார்பாக மகளீர் தினம்: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பழையகூடலூர் கிராமத்தில் துவக்கப்பட்டுள்ள சோழமண்டலம் கூட்டுப் பண்ணைய உற்பத்தியாளர் நிறுவனத்தில் உலக மகளீர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் ஐசிஐசிஐ பவுண்டேசன்...

Popular

Subscribe

spot_imgspot_img