தமிழ் நாடுEntertainmentBiographyActressஷார்ட் பைட்ஸ்இன்றைய செய்திகள்Videosபொழுதுபோக்குஅரசியல்உணவு & உடல் நலம்How toFashionLawLifestyleTamil Talk TvNewsMovieகுற்றம்Gadgetsவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்லைஃப்ஸ்டைல்EDUCATION-CAREERஆன்மீகம்சினிமா செய்திகள்குழந்தை பராமரிப்புஅழகு குறிப்புகள்வீட்டுக் குறிப்புகள்ExamTelevisionBusinessதொழில்நுட்பம்தமிழ்நாடு உலாSportsTop Info TamilUPDATESAppசுவாரஸ்ய தகவல்கள்கதைகள்ஆட்டோமொபைல்கார் ரிவியூஸ்பைக் ரிவியூஸ்ஆட்டோமொபைல் டிப்ஸ்டிரெண்டிங்வாகன செய்திகள்இன்ஸ்ட்டாகிராம் டிரெண்ட்ஸ்ActorKollyBugzடிவிட்டர் டிரெண்ட்ஸ்தலங்கள்உலகம்WP-TutorialsEnglishமகப்பேறும் மறுபிறப்பும்சின்னத்திரைதிரைவிமர்சனம்நடிகைகள்சுற்றுலாஉலகம் சுற்றலாம்கேரள சொர்க்கம்இந்திய பொக்கிஷங்கள்ஜோதிடம்மாத ராசிபலன்பரிகார பூஜைகள்ராசிபலன்வானிலைஇந்நாளில்இந்தியா
spot_img
spot_img

ஸ்ரீ சப்தகன்னியம்மன் ஆலய எட்டாம் ஆண்டு சக்திகரகம் பால்குட உற்சவம் நடந்தது

மாவட்டம் தேரடி குப்பையன்காலனி தீயணைப்பு நிலையம் அருகில் எழுந்தருளியிருக்கும் ஆலய எட்டாம் ஆண்டு சக்திகரகம் பால்குட உற்சவம் நடந்தது.

முன்னதாக குத்தாலம் காவிரி தீர்த்த படித்துறையில் இருந்து வானவேடிக்கை மேளதாள யங்கள் பம்பை உடுக்கை முழங்க சக்தி கரகம் மற்றும் பால்குடங்களுடன் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக ஆலயத்தை வந்தடைந்தனர் பின்னர் கங்கணம் கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டு பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டாண்மைகள் இளைஞர் நற்பணி மன்றம் குப்பையன்காலனி கிழக்கு மேற்கு விளாவடி காலனி தெருவாசிகள் மற்றும் விழாக்குழுவினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

இதில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க குத்தாலம் காவல் நிலைய ஆய்வாளர் அமுதாராணி தலைமையில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

READ  குத்தாலத்தில் கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி

Share post:

Popular