இந்த மந்திரம்: சக்திவாய்ந்த பிரதோஷம்
தரித்திர துக்க தகனம் சிவ ஸ்தோத்திரம் – இந்தஸ்லோகத்தை சிவபெருமானை நினைத்து நாம் சொல்லும் பொழுது கடன் தொல்லைகள் நம் வாழ்வில் எப்பொழுதும் இருக்கவே இருக்காது என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
இந்த மந்திரத்தை காலை ,மாலை மனதிற்குள் எத்தனை முறை சொல்ல முடியுமோ அத்தனை தடவை சொல்லிக்கொண்டே இருக்கலாம். அதாவது குறைந்தது 27 தடவையும் அதிக எண்ணிக்கை 108 தடைவையும் இச்ஸ்லோகத்தினை சொல்லலாம்.

குடும்பம் செழிக்க இந்த முக்கியமான குறிப்புகளை பெண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்…
இம்மந்திரத்தை திங்கள் கிழமைகளில் 48 முறை சொல்லலாம். அல்லது 48 பிரதோஷதினத்தில் சொல்லலாம். இதனை நாம் செய்து வந்தால் கடன் எவ்வளவு இருந்தாலும் அதை அடைப்பதற்கு சிவபெருமான் நமக்கு வழிகாட்டுவார். நமது கர்ம வினைகள் போய்விடும்.
கனவில் காகம் வந்தால் என்ன பலன்?
முருகனின் அறுபடை வீடுகள் என்னென்ன? அதன் தனிசிறப்புகள்
மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு!
சனாதனம், சனாதன தர்மம் என்றால் என்ன? அது சர்ச்சை ஆக்கப்பட்டது ஏன்? எதற்க்காக?
“ஆத்தங்கரை மரமே” பாடலில் வந்த பேச்சியா இது.. மார்டன் உடையில் செம மோட்டிவேஷன்..
ஆடி அமாவாசை விரதம் யார் யார் இருக்கவேண்டும் ?ஆண்கள் , பெண்களுக்கான விரதமுறைகள்.
ச வரிசை பெண் குழந்தை பெயர்கள் அதன் அர்த்தம்! | Girl Child Name And Meaning | Girl Baby Name in Tamil
களிமண் பொம்மைகளை வைத்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தி முடித்த சிறுவர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள, உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள சமூக வலைத்தளங்களில் எங்களை Follow பண்ணுங்க
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Top News Thamizh என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்