தமிழ் நாடுEntertainmentBiographyActressஷார்ட் பைட்ஸ்இன்றைய செய்திகள்Videosபொழுதுபோக்குஅரசியல்உணவு & உடல் நலம்How toFashionLawLifestyleTamil Talk TvNewsMovieகுற்றம்Gadgetsவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்லைஃப்ஸ்டைல்EDUCATION-CAREERஆன்மீகம்சினிமா செய்திகள்குழந்தை பராமரிப்புஅழகு குறிப்புகள்வீட்டுக் குறிப்புகள்ExamTelevisionBusinessதொழில்நுட்பம்தமிழ்நாடு உலாSportsTop Info TamilUPDATESAppசுவாரஸ்ய தகவல்கள்கதைகள்ஆட்டோமொபைல்கார் ரிவியூஸ்பைக் ரிவியூஸ்ஆட்டோமொபைல் டிப்ஸ்டிரெண்டிங்வாகன செய்திகள்இன்ஸ்ட்டாகிராம் டிரெண்ட்ஸ்ActorKollyBugzடிவிட்டர் டிரெண்ட்ஸ்தலங்கள்உலகம்WP-TutorialsEnglishமகப்பேறும் மறுபிறப்பும்சின்னத்திரைதிரைவிமர்சனம்நடிகைகள்சுற்றுலாஉலகம் சுற்றலாம்கேரள சொர்க்கம்இந்திய பொக்கிஷங்கள்ஜோதிடம்மாத ராசிபலன்பரிகார பூஜைகள்ராசிபலன்வானிலைஇந்நாளில்இந்தியா
spot_img
spot_img

இடுகாடு நிலம் தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுத் தர மனு

நிலம் தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுத் தர வேண்டுதல் தொடர்பாக மாரியப்ப பாண்டியன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

இடுகாடு நிலம் தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுத் தர மனு

நெல்லை மாவட்டம் ராமையன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட வேப்பங்குளம் பகுதியில் இடுகாடுக்கு செல்லும் நிலத்தினை தனி நபர் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுத் தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று திங்கட்கிழமை காலை மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் தலைவர் மாரியப்ப பாண்டியன் மனு அளிக்க வந்தார்

இதையும் படிங்க: மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தில் (திருவாரூர் பஸ் நிலையம்) திடீர் ஆய்வு

அப்போது பாடை கட்டி வருவதற்கு காவல்துறையினர் அனுமதி தர மறுத்தனர் இதை தொடர்ந்து ஒருவர் மட்டும் உள்ளே சென்று மனு அளிக்கலாம் என்று காவல்துறையினர் கூறியதை தொடர்ந்து மாரியப்ப பாண்டியன் உள்ளே சென்று மனு அளித்தார்

இந்த விடியோவை பாருங்க: Top Kollywood celebs who began their acting career through the small screen

READ  மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தில் (திருவாரூர் பஸ் நிலையம்) திடீர் ஆய்வு

Share post:

Popular