தமிழ் நாடுEntertainmentBiographyActressஷார்ட் பைட்ஸ்இன்றைய செய்திகள்Videosபொழுதுபோக்குஅரசியல்உணவு & உடல் நலம்How toFashionLawLifestyleTamil Talk TvNewsMovieகுற்றம்Gadgetsவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்லைஃப்ஸ்டைல்EDUCATION-CAREERஆன்மீகம்சினிமா செய்திகள்குழந்தை பராமரிப்புஅழகு குறிப்புகள்வீட்டுக் குறிப்புகள்ExamTelevisionBusinessதொழில்நுட்பம்தமிழ்நாடு உலாSportsTop Info TamilUPDATESAppசுவாரஸ்ய தகவல்கள்கதைகள்ஆட்டோமொபைல்கார் ரிவியூஸ்பைக் ரிவியூஸ்ஆட்டோமொபைல் டிப்ஸ்டிரெண்டிங்வாகன செய்திகள்இன்ஸ்ட்டாகிராம் டிரெண்ட்ஸ்ActorKollyBugzடிவிட்டர் டிரெண்ட்ஸ்தலங்கள்உலகம்WP-TutorialsEnglishமகப்பேறும் மறுபிறப்பும்சின்னத்திரைதிரைவிமர்சனம்நடிகைகள்சுற்றுலாஉலகம் சுற்றலாம்கேரள சொர்க்கம்இந்திய பொக்கிஷங்கள்ஜோதிடம்மாத ராசிபலன்பரிகார பூஜைகள்ராசிபலன்வானிலைஇந்நாளில்இந்தியா
spot_img
spot_img

புதிதாக அமைக்கப்பட்ட ஏடிஎம் மையத்தினை நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் திறந்து வைத்தார்

சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஏடிஎம் மையத்தினை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் திறந்து வைத்தார்.

மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். இந்நிலையில் இவர்களின் வசதிக்காக அனைத்து வங்கி ஏடிஎம் கார்டுகளையும் பயன்படுத்தும் வகையில் புதிதாக பணம் செலுத்தும் மற்றும் எடுக்கும் வசதி கொண்ட தனியார் ஏடிம் மையம் ஒன்று அமைக்கப்பட்டது.

அதன் திறப்பு விழா நிகழ்வு பேரூராட்சி தலைவர் டயானா சர்மிளா தலைமையிலும் நடைபெற்ற நிகழ்வில் பேராலய‌ பங்கு தந்தை அற்புதராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது. நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் பங்கேற்று ஏடிஎம் மையத்தினை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவர் ஏ. தாமஸ் ஆல்வா எடிசன்,பேரூராட்சி செயல் பொன்னுசாமி, வேளாங்கண்ணி கழக பொறுப்பாளர் மரிய சார்லஸ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஜேனேட் அலெக்ஸ் சிசிலீயா, வின்சியா, சத்தியா,சித்ரா, சுமதி மறறும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

READ  குத்தாலம் பேரூராட்சி 4-வது வார்டுக்குட்பட்ட காவிரி கரையில் தீர்த்த படித்துறை மற்றும் தடுப்பு சுவர் கட்டுமான பணி பூமி பூஜை

Share post:

Popular