Homeசெய்திகள்காட்டுமன்னார்கோயிலில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்..

காட்டுமன்னார்கோயிலில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்..

Date:

காட்டுமன்னார்கோயில்: மாற்றுத் திறனாளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் மூன்று சக்கர ஸ்கூட்டர் வழங்கினார்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தொகுதிக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் தனது தொகுதி நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் மூன்று சக்கர ஸ்கூட்டர் வழங்கினார்.

இதையும் படிங்க: இந்த மந்திரத்தை சொல்லுங்கள் இன்று இரவுக்குள் கோடி கடன்கள் இருந்தாலும் காணாமல் போகும் …

இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் நல மாவட்ட அலுவலர் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மாவட்ட கழக செயலாளர் எல் கே மணவாளன், தொகுதி துணை செயலாளர் சக்திவேல்ராவணன், வெற்றிவேந்தன், மாநில நிர்வாகி அந்தோணி சிங் மற்றும் வானமாதேவி ராஜா, ஒன்றிய துணை செயலாளர் மெய் இளந்தமிழன், ஞான தாஸ், நகர செயலாளர் நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர், முடிவில் நகர பொருளாளர் கஸ்பா பாலா நன்றி கூறினார்.

காட்டுமன்னார்கோயிலில் செய்தியாளர் விஜயகாந்த்

எதிரிகள் முகாமில் கிடைக்கும் தேர்தல் வெற்றி எள்ளளவும் சமுதாயத்திற்க்கு உதவாது. – நீலப்புலிகள் இயக்க தலைவர் பேராசிரியர் டாக்டர் டிஎம்.புரட்சி மணி.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள, உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள சமூக வலைத்தளங்களில் எங்களை Follow பண்ணுங்க


Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Top News Thamizh என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related