தமிழ் நாடுEntertainmentBiographyActressஷார்ட் பைட்ஸ்இன்றைய செய்திகள்Videosபொழுதுபோக்குஅரசியல்உணவு & உடல் நலம்How toFashionLawLifestyleTamil Talk TvNewsMovieகுற்றம்Gadgetsவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்லைஃப்ஸ்டைல்EDUCATION-CAREERஆன்மீகம்சினிமா செய்திகள்குழந்தை பராமரிப்புஅழகு குறிப்புகள்வீட்டுக் குறிப்புகள்ExamTelevisionBusinessதொழில்நுட்பம்தமிழ்நாடு உலாSportsTop Info TamilUPDATESAppசுவாரஸ்ய தகவல்கள்கதைகள்ஆட்டோமொபைல்கார் ரிவியூஸ்பைக் ரிவியூஸ்ஆட்டோமொபைல் டிப்ஸ்டிரெண்டிங்வாகன செய்திகள்இன்ஸ்ட்டாகிராம் டிரெண்ட்ஸ்ActorKollyBugzடிவிட்டர் டிரெண்ட்ஸ்தலங்கள்உலகம்WP-TutorialsEnglishமகப்பேறும் மறுபிறப்பும்சின்னத்திரைதிரைவிமர்சனம்நடிகைகள்சுற்றுலாஉலகம் சுற்றலாம்கேரள சொர்க்கம்இந்திய பொக்கிஷங்கள்ஜோதிடம்மாத ராசிபலன்பரிகார பூஜைகள்ராசிபலன்வானிலைஇந்நாளில்இந்தியா
spot_img
spot_img

காட்டுமன்னார் கோயில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

காட்டுமன்னார் கோயில் சார்பில் ராகுல் மீது சுமத்தப்பட்ட அவதூறு வழக்கின் தீர்ப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

யின் சார்பாக எம் பி மீது அவதூறு தாக்கல் செய்தது இதன் அடிப்படையில் விசாரித்த சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அகில இந்திய சார்பில் ஆங்காங்கே கண்டன ஆர்ப் பாட்டங்கள் நடந்து வந்த நிலையில் இன்று கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் அகில இந்திய கட்சியின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி மீது விதிக்கப்பட்ட அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை கண்டித்து காட்டுமன்னார் கோவில் நான்கு முனை சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமொழி தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது

மேலும் இந்த ஆர்ப் பாட்டத்தில் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி கரோலின் அண்ணா துரை வட்டாரத் தலைவர் சங்கர் மற்றும் கண்ணன் மாவட்ட மகளிர் அணி பொது செயலாளர் பாத்திமா மாவட்ட செயலாளர் அண்ணா துரை அந்தோணி சாமி, சேகர், ராமதாஸ், அன்பழகன், கிருபா, ராஜன், சதீஷ், தினேஷ் உள்ளிட்டோர் இந்தத் தீர்ப்பை கண்டிக்கும் வகையில் கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்

விஜயகுமார் செய்தியாளர்

READ  வலிவலம் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது.

Share post:

Popular