தமிழ் நாடுBiographyEntertainmentActressஷார்ட் பைட்ஸ்இன்றைய செய்திகள்பொழுதுபோக்குVideosஅரசியல்How toஉணவு & உடல் நலம்FashionLawLifestyleMovieNewsTamil Talk Tvகுற்றம்வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்லைஃப்ஸ்டைல்Gadgetsஅழகு குறிப்புகள்EDUCATION-CAREERஆன்மீகம்சினிமா செய்திகள்குழந்தை பராமரிப்புExamBusinessவீட்டுக் குறிப்புகள்Televisionதொழில்நுட்பம்AppUPDATESTop Info Tamilசுவாரஸ்ய தகவல்கள்தமிழ்நாடு உலாSportsவாகன செய்திகள்KollyBugzஆட்டோமொபைல்கார் ரிவியூஸ்Actorபைக் ரிவியூஸ்ஆட்டோமொபைல் டிப்ஸ்டிரெண்டிங்டிவிட்டர் டிரெண்ட்ஸ்இன்ஸ்ட்டாகிராம் டிரெண்ட்ஸ்கதைகள்தலங்கள்Englishமகப்பேறும் மறுபிறப்பும்சின்னத்திரைதிரைவிமர்சனம்நடிகைகள்சுற்றுலாஉலகம் சுற்றலாம்கேரள சொர்க்கம்இந்திய பொக்கிஷங்கள்ஜோதிடம்மாத ராசிபலன்பரிகார பூஜைகள்ராசிபலன்வானிலைஇந்நாளில்இந்தியாஉலகம்WP-Tutorials
spot_img
spot_img

சோழா காளான் வளர்ப்பு கூடம் திறப்பு விழா

மாவட்டம் தாலுக்கா பழையகூடலூர் கிராமத்தில் பழையகூடலூர் காளான் உற்பத்தி குழு சார்பாக வளர்ப்பு கூடம் திறந்து வைக்கப்பட்டது. கூட்டுப் பண்ணைய உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் ஐசிஐசிஐ பவுண்டேசன் இவ்விழாவிற்கு ஏற்பாடு செய்து இருந்தது.

சோழா காளான் வளர்ப்பு கூடம் திறப்பு விழா

சோழா காளான் உற்பத்தி கூடத்தை ஊராட்சி மன்ற தலைவர் திரு பாண்டியன் அவர்கள் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட மகளீர் திட்டம், உதவி திட்ட அலுவலர் திரு மனுநீதி அவர்கள் திறந்து வைத்தார், இவ்விழாவில் ஐசிஐசிஐ பவுண்டேஷன் களப்பணியாளர் சிவானந்தம், சோழமண்டலம் கூட்டுப்பண்ணையம் உற்பத்தியாளர் நிறுவனத்தின் பெருந்தலைவர் இராஜேந்திரன். முதன்மை செயல் அலுவலர் ஹரிஷ். மகளீர் திட்ட அலுவலக அலுவலர் கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

READ  பிளஸ் டூ மாணவி மரணம் - மின்னல் அடித்து மொத்தம் ஐந்து பேர் பலி

Share post:

Popular