தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 115வது பிறந்த நாள் குத்தாலம் நகர,ஒன்றிய திமுக சார்பில் குத்தாலம் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இதில் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் குத்தாலம் பி.கல்யாணம், வடக்கு ஒன்றிய செயலாளர் குமரா.வைத்தி, பேரூர் செயலாளர் எம்.சம்சுதீன், பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன், ஊராட்சிமன்ற தலைவர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படம்:குத்தாலம் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்த படம்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள, உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள சமூக வலைத்தளங்களில் எங்களை Follow பண்ணுங்க
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Top News Thamizh என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்