குடிபோதையில் நண்பர்ககுக்குள் ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த நண்பர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

சென்னை பல்லாவரம் பஜனை கோயில் தெருவில் ஹார்டுவேர்ஸ் கடை முன்பு அமர்ந்திருந்த ராஜா(44), சின்னதுரை(29), இருவருக்கும் குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறு முற்றி சின்னதுரை தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு ராஜா பல்லாவரம் காவல் நிலையம் வந்து சரணடைந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.